Sunday 15 June 2014

"எது நபி வழி?" _ 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _அலங்கியம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளை சார்பாக 15.06.2014  அன்று 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. பசீர் அவர்கள் "எது நபி வழி?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...