Sunday 15 June 2014

பிறமத சகோதரர்.அசோக்க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 14.06.2014 அன்று பிறமத சகோதரர்.அசோக்   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது