Sunday 15 June 2014

"ஜனாசாவின் சட்டங்கள்" _உடுமலை கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.06.2014 அன்று தர்பியா  நடைபெற்றது.
சகோதரர் ஆஷம்   அவர்கள் "ஜனாசாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் செய்முறை விளக்கத்தோடு உரையாற்றினார்.


ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....