Monday 7 April 2014

“ கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் “ _ வடுகன்காளிபாளையம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.பாஜிலா அவர்கள் “ கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்