Monday 7 April 2014

"இறைவா! உன்னையே வணங்குகிறோம் " _ மடத்துக்குளம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. பசீர் அவர்கள் "இறைவா! உன்னையே வணங்குகிறோம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி இணை வைப்பின் தீமைகளை விளக்கி பயிற்சி வழங்கினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்...