Monday 7 April 2014

"நாங்கள்சொல்வது என்ன? "_ வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "நாங்கள்சொல்வது என்ன? "   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....