Monday 7 April 2014

"தொழுகை முறை" _காங்கயம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை  சார்பில் 06.04.2014 அன்று சகோ.ஹுசைன் அவர்கள் "தொழுகை முறை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.