Monday 7 April 2014

"இஸ்லாம் கூறும் பெற்றோர் கடமைகள் " _நல்லூர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோதரி.நஸ்ரின் அவர்கள் "இஸ்லாம் கூறும் பெற்றோர் கடமைகள் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார். சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்...