Monday 7 April 2014

"வியாபாரம்" _ காங்கயம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை  சார்பில் 06.04.2014 அன்று     தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.ஹுசைன்  அவர்கள் "வியாபாரம்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....