Monday 7 April 2014

"தொழுகையின் அவசியம்" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில்  03.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....