Tuesday 25 March 2014

"ஒழுக்கம் " _ காங்கயம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை  சார்பில் 24.03.2014 அன்று சகோதரர்.சதாம்உசேன் அவர்கள்    "ஒழுக்கம் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.