Tuesday 25 March 2014

"இறைஅச்சம் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில்  24.03.2014 அன்று  சாதிக் பாட்சா நகர் பகுதியில்  தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.அப்துல்ரஹ்மான்  அவர்கள்  "இறைஅச்சம்  "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....