Tuesday 25 March 2014

"மகாமு இப்ராஹிம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 25.03.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள்   "மகாமு இப்ராஹிம்_35" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.