Tuesday 25 March 2014

"ஆட்சி,அதிகாரம் அனைத்தும் அல்லாஹுவுக்கே! " _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  சார்பில் 25.03.2014 அன்று சகோதரர்.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்    "ஆட்சி,அதிகாரம் அனைத்தும் அல்லாஹுவுக்கே! " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.