Tuesday 25 March 2014

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " _மங்கலம் RP நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் RP நகர் கிளை சார்பில்  24.03.2014 அன்று  EBஆபீஸ் வீதி பகுதியில்  தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.யாசர்அரபாத்   அவர்கள்  "வரதட்சணை ஓர் வன்கொடுமை "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....