Tuesday 25 March 2014

"சமூக தீமைகள் " _ காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில்  24.03.2014 அன்று    தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.சதாம்உசேன் அவர்கள்  "சமூக தீமைகள் "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....