Tuesday 25 March 2014

"இஸ்லாமிய பெண்களின் நிலை" _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில்    24.03.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி. முஜிபா அவர்கள்   "இஸ்லாமிய பெண்களின் நிலை  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்