Wednesday 16 October 2013

நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 16.10.2013 அன்று S.V.காலனி திடலில் நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
சகோ.அஹமது கபீர் அவர்கள் "இப்ராஹிம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் ஹஜ் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். 
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.