Wednesday 16 October 2013

ஏழை சகோதரருக்கு உதவி _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 15.10.2013 அன்று திருநெல்வேலியை சேர்ந்த ஏழை சகோதரர் சாகுல் ஹமீது அவர்கள் வேலை விஷயமாக திருப்பூர் வந்து ஏமாற்ற பட்டதாக கூறியதால், அவர் திருநெல்வேலி திரும்பி செல்வதற்காக ரூ.300/- உதவி கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது..