Wednesday 16 October 2013

ஹஜ் பெருநாள் தொழுகை _வடுககாளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம் கிளை சார்பாக16.10.2013 அன்று பெருநாள்  திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.யாசர் அரபாத் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....