Wednesday 16 October 2013

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.10.2013 அன்று மங்கலம் தவ்ஹீத் திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..





 


சகோ.ஜெய்லானி பிர்தவ்சி   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்....