Wednesday 16 October 2013

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை _MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக
16.10.2013 அன்று  MS நகர்  திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.ஆஸம் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....