Wednesday 16 October 2013

நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _ அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக

16.10.2013 அன்று  


அவினாசி பிரேமா ஸ்கூல் அருகிலுள்ள திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....