Wednesday 16 October 2013

நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 16.10.2013 அன்று  மடத்துக்குளம் திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.சேக் பரீத்  அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்....