Monday 21 January 2013

"யார் இவர்" விழிப்புணர்வு பிரச்சாரம் _பிற மத மக்களிடம்தஃவா _மாவட்ட மாணவரணி _20012013

TNTJ திருப்பூர் மாவட்ட மாணவரணி யின் சார்பாக 20.01.2013 அன்று காலை 9.30 முதல் மாலை 3.00மணி வரை
 மாமனிதர் நபிகள் நாயகத்தை பற்றி "யார் இவர்" என்ற    
விழிப்புணர்வு பிரச்சாரம் ,
திருப்பூர் காங்கயம் ரோடு,CTC பஸ் ஸ்டாப் அருகில்  
ஸ்டால் அமைத்து  நடைபெற்றது. 

 







இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் சம்மந்தமாக "யார் இவர்"பிரசுரம்5000, இஸ்லாம் கூறும்கடவுள் கொள்கை  பிரசுரம்5000, இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா? பிரசுரம்5000 இரத்த தான விழிப்புணர்வு பிரசுரம் பிரசுரம்5000 , இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் டிவிடி 150, மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் 40  ஆகியவை  




விழிப்புணர்வு பிரச்சார ஸ்டால், பழைய பேருந்து நிலையம் ,மற்றும் தாராபுரம் ரோடு பேருந்து நிலையம்ஆகிய இடங்களில் 
பிற மத சகோதர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது.








 














மேலும் பிற மத சகோதர்களின் சந்தேகங்களுக்கு
திருப்பூர் மாவட்ட பேச்சாளர்கள் சகோ.முஹம்மதுசலீம் ,சகோ.சேக்அப்துல்லாஹ் ,சகோ.சபியுல்லாஹ் ,சகோ.சாஹிது ஒலி ,சகோ.ராஜா ஆகியோர் மூலமாக விளக்கமளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்