Monday 21 January 2013

"மவ்லிது ஓதினால் நிரந்தர நரகமே " நோட்டீஸ் _V.K.P _20.01.2013

திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பாக 20.01.2013 அன்று
V.K.P பகுதியில் வீடுவீடாக சென்று 
"மவ்லிது ஓதினால் நிரந்தர நரகமே " எனும் நோட்டீஸ் மற்றும் "சுபஹானமவ்லிது ஓர் பார்வை"  எனும் நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது