Monday 21 January 2013

பெண்கள் பயான் _யாசின்பாபு நகர் _20012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
யாசின்பாபு நகர்கிளை சார்பாக  20.01.2013 அன்று மாலை  
யாசின்பாபு நகர்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர்.பசீர் அவர்கள்
"இறை அச்சம் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.