Monday 21 January 2013

தெருமுனைபிரசாரம் _மங்கலம்கோல்டன்டவர் _16012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக16-01-2013 அன்று கோல்டன்டவர்பகுதியில் மாலை 07:00 மணி08:00 முதல் மணி வரை தெருமுனைபயான்நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபிக் அவர்கள் "மவ்லித் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்