Tuesday, 8 May 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 3 /5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 2 , வசனம் 285 மற்றும் 286 ல் லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  3 /5/2018, மாலை உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.இதில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

கோடைக்கால பயிற்சி முகாம் - உடுமலை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 03-05-18-அன்று ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கோடைக்கால பயிற்சி முகாம் மூன்றாம் நாளாக நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 176 ஆவது வசனம் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 171 ,175  வசனம் சகோ-ஆசிக் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (திர்ஹம்,தீனார்,பத்ரு போர்)      

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லா
ஹ்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது

நாள்.3:5:18

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.

நாள்.3:5;18

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 03-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-112-115- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/04/2018/ 

அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் 6:அத்தியாயம் 
152,வசனம் வாசிக்கப்பட்டு
விளக்கமளிக்கப்படது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 3 /5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 22, வசனம் 54 முதல் 67 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  03/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 46- 59) ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு. யூதர்களுக்கு தடை

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.3:5:18

புக்கிலி பாளையம் பகுதியில் பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 2-5-2018 அன்று புக்கிலி பாளையம் பகுதியில்   12 பிறமத சகோதர, சகோதரிகளை சந்தித்து 

திருக்குரான் முரண்பாடுகளற்ற இறைவேதம் நோட்டீஸ் மற்றும் மனிதனுக்கு 
ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 2-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 2-5-2018அன்று மங்கலத்தை அடுத்து பிறமத சகோதரர்கள் அதிகமாக வசிக்கும்


புக்கிலி பாளையம் பகுதியில்

திருக்குரான் மனிதகுல வழிகாட்டி  

என்ற தலைப்பில்தெருமுனைபிரச்சாரம் நடைபெற்
றது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 2/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 13, வசனம் 28 ல் லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கயம் கிளை சார்பாக இன்று (02/05/18)மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு
படைப்பினங்களும் நாட்களும்
என்ற தலைப்பில் மக்கள் கேட்டு பயன்பெறும் வகையில் ஒலிபெருக்கியில் நபிமொழி ஒளிபரப்பு செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்  -02-05-18- மாலை  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ, சேக்ஃபரீத் IC திருமறை கூறும் அறிவியல் அற்புதங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

கோடைகால பயிற்சி வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில்  ஆண் சிறார்களுக்கும் பெண் குழுந்தைகளுக்கும்  கோடைகால பயிற்சி வகுப்பு ஆரம்பம் ஆனது

நாள்.1:5:18

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 01-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 4 : 174* ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 01-05-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துத் தகாபுன் அத்தியாயத்தின் வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு - ஆரம்பம் - மங்கலம்R.P.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 01-05-2018 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 17 சிறுமிகளும் 2 சிறுவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ் (

ஆடியோ ஒலிபரப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸ் ஒலிபெருக்கியில் சகோ.பீ.ஜே பராஅத் ஒரு வழிகேடு என்ற தலைப்பில்  ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.