தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் மறுமையை நம்பாதோருக்கான வேதனை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)
திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 05-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தொழத் தகுதியான பள்ளிவாசல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( தொழுகையை பேனுவோம்)என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ அபூபக்கர் சித்தீக்( ஸகாதி) அவர்கள்( இறைவன் இருக்கிறான) என்பதற்கான சான்று ( பொருளாதாரம்) என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-07-2017 அன்று இரவு 8:45 மணிக்கு ரைஸ்மில் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக. 4/7/17. செவ்வாய் இரவு 8.40 க்கு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, உரை.சகோ ஷாஹீது ஒலி ,தலைப்பு ரமலான் தந்த. படிப்பினை,இடம்- மதரஸத்துத் தக்வா அருகில்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 04-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் ஈமானும்,அகம்பாவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் 6 நோண்பு தலைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A negative. இரத்தம் ஒரு யூனிட் பழநியம்மாள்(63) என்ற மாற்று மத சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக வேண்டி குமரன் மருத்துவமனையில் அன்று 04/07/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-04-07-17- சுபுஹு தொழுகைக்கு பின்- அறிவும் அமலும் நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து ( 2ஆம் நாள்) விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 3 /07/2017 அன்று இரவு 9.30 மணிக்கு நிர்வாக மசூராவில் அடுத்த ஒரு மாதத்திற்கு செய்ய வேன்டிய தாவா பணிகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்( தொழுகை நரகத்தின் கேடயம் )என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 02/07/2017 (ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் நேதாஜி நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ: ராஜா நேஹா (திருப்பூர் ) அவர்கள் "இறைவனின் நெருக்கத்தை அடைவது எப்படி? "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.