Thursday 22 February 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  22-2-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் மாயிதா 106 லிருந்து 111 வரைக்கும் ஓதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்