Thursday 22 February 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பில் 21-2-2018அன்று தெருமுனைபிரச்சாரம் பெரிய பள்ளிவாசல் வீதியில் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் திருக்குரான் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்