Thursday 22 February 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 21:2:18புதன் அன்று இரவு ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் "தொழுகையில் நபிவழி" எனும் தலைப்பில் சகோ:இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்