Thursday 22 February 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில்-21-02-18- அன்று மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ, அப்துர்ரஷீத் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்