Thursday 22 February 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (22-02-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இறந்தவர்களுக்காக மன்னிப்பு கேட்க குர்ஆன் அனுமதிக்கிறதே?! நீங்கள் இறந்தவர்களின் பேரில் எதையும் செய்யக் கூடாது என்கிறீர்களே!? என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!