Wednesday 18 October 2017

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், ms நகர்கிளையின் சார்பாக 03/10/17 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. உரை: சகோ.அப்பாஸ்,தலைப்பு: மறுமையில் வெற்றி பெறுபவர்,அல்ஹம்துலில்லாஹ்