Wednesday 18 October 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/10/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ- அபூபக்கர் சித்தீக் அவர்கள் குனுத்து நாஸிலா  பற்றி உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்