Wednesday 18 October 2017

திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 3-10-2017 (செவ்வாய்கிழமை) அன்று மாற்று மத சகோதரர்கள் சகோ.குமார் மற்றும் சகோ. ராஜேந்திரன் ஆகியோர் களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கமளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் இரண்டு வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........