Wednesday 18 October 2017

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது, பேச்சாளர்:சிகாபுதீன்,நாள்.2:10;17.போட்டோ எடுக்க வில்லை


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது, பேச்சாளர்:சிகாபுதீன்,நாள்.3:10;17.