Wednesday 18 October 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளை-03-10-17- மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துல்லாஹ்( உடுமலை) தொழுகையைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்