Wednesday 18 October 2017

யாசின்பாபு நகர் கிளை பொதுக்கூழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் நாள்.4:10;17 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு கிளை பொதுக்கூழு நடைப்பெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ் மற்றும் சேக்பரித் அவர்கள் கலந்து கொண்டனர் அதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம்
மூவர் கொண்ட குழு
முஹம்மது அலி
ஒஜீர் பாவா 


ஆதம்