Friday 2 June 2017

செயல்வீரர்கள் கூட்டம் -M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர்   மாவட்டம்,  ms  நகர்கிளை சார்பாக  28/05/17  அன்று  காலை பஜ்ர் தொழுகைக்கு  பிறகு  கிளைத்தலைவர் சகோ.அர்சத்   தலைமையில்  செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது.

இதில் ரமலானின் பணிகள் பற்றி ஆலோசனை மற்றும் கருத்தும் கேட்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்