Friday 2 June 2017

ரமாலன் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 27-05-17 அன்று ரமலான் இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் நடைப்பெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் "நோன்பின் சிறப்பு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ...    அல்ஹம்துலில்லாஹ்.