Friday 2 June 2017

ரமாலன் இரவு பயான் - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 27-5-2017 அன்று புனித ரமலானை முன்னிட்டு இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் நடை பெற்றது. இதில் சகோ M .பஷீர் அலி அவர்கள் " திருமறையை கற்ப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.!அல்ஹம்துலில்லாஹ்