Friday 2 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 27-05-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சலீம் MISC அவர்கள் 'நோன்பின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.