Friday 2 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பாண்டியன் நகர் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையில் 28:5:17அன்று இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அப்துல் ரஹ்மான்  அவர்கள் நபி மார்களின் வரலாறு என்ற தலைப்பில் உரை நிழ்த்தினாா்கள். அல்ஹம்துலில்லாஹ்.