Thursday 9 March 2017

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  08-03-17 அன்று  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பாத்திஹா"அத்தியாயம் 1-7 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.