Thursday 9 March 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக 07-03-2017  அன்று தெருமுனைபிரச்சாரம் ரேணுகா கார்டன் வேலன் ஹோட்டல் பின்புறம் நடைபெற்றது ,இதில் மதரஸா மாணவிகள் சகோதரி் - தாஹீரா தன்வீர் அவர்கள்** விதியை நம்புதல்** என்ற தலைப்பிலும் , சகோதரி- ஆஷிகா  அவர்கள்** நபிகளாரின் நற்பண்புகள்** தலைப்பிலும் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்