Thursday 9 March 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 07/03/2017 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர்-முஹம்மது பிலால் அவர்கள் "நபிகளாரின் பொறுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!