Thursday 9 March 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 06/03/2017 அன்று  ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோதரர்- சஃபியுல்லாஹ் அவர்கள் "மாநபி வழி " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!;